உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday 10 September 2016

காவிரி பிரச்சனை - கவிதை

அடித்து தாக்கப்பட்ட
நான்கு சக்கர வாகனங்கள்....
கண்ணாடியோடு  சேர்ந்து
நொறுங்கி விழுந்து
கொண்டிருந்தது
இந்திய இறையாண்மை......


No comments: