உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Wednesday 1 July 2015

நீரை சேமிப்போம்!

ஓ மனிதா !
ஒவ்வொரு துளி நீரிலும்
இருக்கிறது ஓர்
உயிரின வாழ்க்கை.....
நீரை சேமிக்காவிடில்
இறக்கிறது உன்
உயிரின் வாழ்க்கை.....
உயிர்களிடத்தில் அன்பு காமி!
உயிரோடு வாழ நீரை சேமி!!
                                 - கவிஅன்பு

No comments: