உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 26 June 2015

மதுபான கடையும்,மக்கள்நல பணியும்

வேருக்குள்  விஷத்தை ஊற்றி
தண்டுக்கு தண்ணீர்
தருகின்றனர்.....
மதுபான கடைகளும்
மாநில அரசின்
மக்கள் நல பணிகளும்.....
             -கவிஅன்பு

கண்ணதாசன் பிறந்தநாள் கவிதை