உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday, 20 October 2014

தீபாவளி வாழ்த்துக்கள்

அதிரடியாய் வெடிக்கும் பட்டாசு
அடுத்த நொடியில் சாம்பலாய் போகிறது!..
அமைதியாய் திகழும் அகல் விளக்கு
அடுத்த வீட்டுக்கும் ஒளியாய் ஆகிறது !!....
ஆணவமும் அகங்காரமும் நம்மை கெடுக்கும்!
அமைதியும் அன்பும் நல்வாழ்வை கொடுக்கும்!!
                                        -கவிஅன்பு

No comments: