Monday, 15 October 2018

கண்தானம் கவிதை

கண் என்பது நம்
 உடலின் ஓர் உறுப்பு !....
 காட்சி என்பதே
 அதன் தனிச் சிறப்பு !!
 மறைந்த பின் அதை
 அழிக்கிறதே
 மண்ணோடு நெருப்பு !
 மற்றவர்க்கதை கொடுத்துதவி 
 மானுடம் காக்க - சக
 மனிதருக்கும் இருக்க வேண்டும்
 கண்தானம் செய்ய
 வேண்டுமென்ற  பொறுப்பு !!
-கவிஅன்பு

No comments:

Post a Comment