(Move to ...)
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
▼
Monday, 15 October 2018
கண்தானம் கவிதை
கண் என்பது நம்
உடலின் ஓர் உறுப்பு !....
காட்சி என்பதே
அதன் தனிச் சிறப்பு !!
மறைந்த பின் அதை
அழிக்கிறதே
மண்ணோடு நெருப்பு !
மற்றவர்க்கதை கொடுத்துதவி
மானுடம் காக்க - சக
மனிதருக்கும் இருக்க வேண்டும்
கண்தானம் செய்ய
வேண்டுமென்ற பொறுப்பு !!
-கவிஅன்பு
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment