Monday, 15 October 2018

கண்தானம் கவிதை


உணவுதானம் ஒரு நாள் 
பிறர் பசி நீக்கும்
பொருள்தானம் சில நாள் 
பிறர் ஏழ்மை நீக்கும்
ஆனால் கண்தானம் என்பதோ
வாழ்நாள் எல்லாம் 
பிறர் இருள் நீக்கும்..
        - கவிஅன்பு
 

No comments:

Post a Comment