உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
Monday, 15 October 2018
கண்தானம் கவிதை
உணவுதானம் ஒரு நாள்
பிறர்
பசி நீக்கும்
பொருள்தானம்
சில நாள்
பிறர் ஏழ்மை நீக்கும்
ஆனால் கண்தானம் என்பதோ
வாழ்நாள் எல்லாம்
பிறர்
இருள் நீக்கும்..
-
கவிஅன்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment