Friday, 15 July 2016

படித்ததில் ரசித்தது

நான் உன்
இமைகளுக்குள் இருக்கும்
கரு விழியாக
மாறி விட்டால் என்ன?..
என்றே தோன்றுகிறது......
ஏனென்றால்
நீ போகும் இடமெல்லாம்
நீ பார்க்கும் இடமெல்லாம்
உன்னுடன் இருப்பேனே நான் !.......

No comments:

Post a Comment