Friday, 13 September 2013

கரி படிந்த உள்ளம்

ஓர விழியில் கன்னியர் 
உடல் அசைவை பார்த்துகொண்டே 
"கையில் இயன்ற காசை போடுங்க" 
கற்பூர தட்டை நீட்டிய பூசாரி.. 
தொட்டு வணங்கிய என்
உள்ளங்கையில் மட்டும் அல்ல - அவர்
உள்ளத்திலும் படிந்திருந்தது
கரி ! ..........
              - கவிஅன்பு.

No comments:

Post a Comment