உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday, 13 September 2013

கரி படிந்த உள்ளம்

ஓர விழியில் கன்னியர் 
உடல் அசைவை பார்த்துகொண்டே 
"கையில் இயன்ற காசை போடுங்க" 
கற்பூர தட்டை நீட்டிய பூசாரி.. 
தொட்டு வணங்கிய என்
உள்ளங்கையில் மட்டும் அல்ல - அவர்
உள்ளத்திலும் படிந்திருந்தது
கரி ! ..........
              - கவிஅன்பு.

No comments: