Tuesday, 16 October 2018

கண்தானம் கவிதை

விழியோடு பார்வை 
என்பது நமக்கு
கடவுளின் கொடை....
கடவுளை நம்பாதார்க்கு
இயற்கையின் கொடை….
கடவுளின் கொடையினை
கண்ணற்றோருக்கு தரலாமே...
இயற்கையின் கொடையினை
இருளோடு இருப்பவருக்கு
தரலாமே..
      - கவிஅன்பு 

No comments:

Post a Comment