Monday, 15 October 2018

கண்தானம் கவிதை

 பார்வை என்பது நம்
 விழி உணர்வு !....
 பார்வையற்றோருக்கு
 விழி கொடுக்கவும்
 வேண்டும் நமக்கு
 விழிப்புணர்வு !!.....
 மறைந்த பின்
 மண்ணுக்குள்
 சென்று விழிகள்
 அழியுது  வீணாய் !.....
 மனமுவந்து அதை
 மற்றவர்க்கு
 கொடுப்போம் தானாய்!!..
-கவிஅன்பு

No comments:

Post a Comment