(Move to ...)
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
▼
Monday, 15 October 2018
கண்தானம் கவிதை
பார்வை என்பது நம்
விழி உணர்வு !....
பார்வையற்றோருக்கு
விழி கொடுக்கவும்
வேண்டும் நமக்கு
விழிப்புணர்வு !!.....
மறைந்த பின்
மண்ணுக்குள்
சென்று விழிகள்
அழியுது வீணாய் !.....
மனமுவந்து அதை
மற்றவர்க்கு
கொடுப்போம் தானாய்!!..
-கவிஅன்பு
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment