Saturday, 24 February 2018

தேசத்தின் நிலைமை

ஆயிரம் கோடி
திருடியவன் எல்லாம்
பகட்டாய் வெளிநாட்டிலே !
அரிசியை கொஞ்சம்
திருடியவன் மட்டும்
பாவமாய் சுடுகாட்டிலே !!
           -  கவிஅன்பு


 

No comments:

Post a Comment