Monday, 24 August 2015

சாதி வெறி

மதுவினை ஒழிக்க
ஆசைப்பட்டான்.....
சாதியெனும் போதை
வெறியில்
தள்ளாடும் மனிதன்......
       - கவிஅன்பு

No comments:

Post a Comment