Friday, 29 August 2014

தொடுவான எண்ணங்கள்
















சொல்லிவிடலாம் என்று உன்
அருகில் வரும்போதெல்லாம்
தயக்கத்தில்
தொடுவானமாய்  எனைவிட்டு
தூரமாய் செல்கிறதே
வார்த்தைகள்.......
              -கவிஅன்பு  

No comments:

Post a Comment