Monday, 28 July 2014

நினைவோடு பேசுகிறேன்..

















நிசப்தமான காற்றில்லாத
நிலவொளி படர்ந்த நீள்இரவு...
நிழலோடு பேசுகிறது மரம்!
காதலியுன் இனிய
நினைவோடு பேசுகிறது மனம்!..
                   -கவிஅன்பு .

No comments:

Post a Comment