Tuesday, 24 September 2013

விழுங்கும் விழியாள்...

"சாப்பிட்டாயா"
கேட்டது நான்...
"பசியில்லை"
சொன்னது  நீ....
புரிந்து கொண்டேனடி - காந்த
பார்வையால் பலரை
விழுங்கும்போது உனக்கு
எப்படி பசிக்கும் என்று!....
    - கவிஅன்பு

No comments:

Post a Comment