Saturday, 17 August 2013

விடியல்

இரவெல்லாம் பிரிந்து இருந்த
பூமி காதலியை தனது
கரங்களால்
அணைத்து கொண்டான்
ஆதவன்...
விடியல்
கவிஅன்பு 


No comments:

Post a Comment